கனவு
“கனவ சொல்லவா சார்?” “ம்...சொல்லுமா." 'அம்மாவ பாக்கப்போறேன். அவங்க காலப் புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய...
“கனவ சொல்லவா சார்?” “ம்...சொல்லுமா." 'அம்மாவ பாக்கப்போறேன். அவங்க காலப் புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய...
“இதுல ஏறி உக்காரணும்... அதுக்குள்ள வந்துரும் போல..." சிறிதும் பிசிறில்லாத பளிங்குக் கற்கள். அடுகடுக்காய் நேர்த்தியை உருவாக்கியிருந்தது. நவீனக் கழிவறை கண்ணாடிப் போன்ற பளிங்கு தரை படர அதன்...
‘ஜிகிடான்’ ஊர்க்காவல் கொட்டகையிலிருந்து காவல்காரன் "டாண் டாண்” என்று பதினொருமுறை அடித்த மணியோசை, தரையில் சிறிய பாயை விரித்துத் தலைக்கு ஒரு கட்டையை அணையாக வைத்துப் படுத்துக்...
ஃஃஃஇப்போதெல்லாம் சேவல் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்பதில்லை. விருந்தினர் வேறு அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருப்பதால் தோட்டத்தில் இருந்த சேவற் கோழிகள் பாவம், கணிசமான அளவு குறைந்துவிட்டிருந்தன....
இரவுநேரம். குவாலலும்பூர் அடங்கி, ஒடுங்கிக் கொண்டிருந்தது. அந்நகரை இரவில் பார்ப்பதற்கும், பகலில் பார்ப்பதற்குந்தான் எவ்வளவு பெரிய மாற்றம்! பகலில் போர் நடப்பதைப் போன்றிருந்த நகரம் இரவில் போர்...
"இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்பேன். நீ பார்க்கத்தான் போகிறாய்" என்றான் கண்களை உருட்டிக்கொண்டு. லாலான் புல்லைப் போல் முடி வளர்ந்திருக்கும் அவன் தலைமேல் ஓங்கி ஒரு கொட்டுப்...
ஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும்...
நெற்றியின் வியர்வை உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும்...