nirai

வெண்மணல்

'அந்தக் காலத்திலே எங்கப்பாவுக்கு ஒரு பெரிய கடை இருந்துச்சு. ரெண்டு குதிரை பூட்டின வண்டியிலே அவரு ‘ஜம் ஜம்முன்னு' தெருவிலே வர்ரப்போ ஒரு பய நிமிர்ந்து பார்க்க...

வனத்தின் குரல்

அங்குப் பயணிப்பது இது நான்காம் முறை.   இதற்கு முந்தைய பயணங்களைப் போலவே, இதுவும் மிகுந்த மன இறுக்கமும், அயர்ச்சியும் தந்து துவளவைத்தது.   அங்குப் போகும்...

புலிச்சிலந்தி

அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும் மாமாவின் கால் செருப்பின் சப்தம்தான் அதற்குக் காரணம். சப்தம்...

கனவு

“கனவ சொல்லவா சார்?” “ம்...சொல்லுமா." 'அம்மாவ பாக்கப்போறேன். அவங்க காலப் புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய...

தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்

“இதுல ஏறி உக்காரணும்... அதுக்குள்ள வந்துரும் போல..." சிறிதும் பிசிறில்லாத பளிங்குக் கற்கள். அடுகடுக்காய் நேர்த்தியை உருவாக்கியிருந்தது. நவீனக் கழிவறை கண்ணாடிப் போன்ற பளிங்கு தரை படர அதன்...

முத்துசாமிக் கிழவன்

‘ஜிகிடான்’ ஊர்க்காவல் கொட்டகையிலிருந்து காவல்காரன் "டாண் டாண்” என்று பதினொருமுறை அடித்த மணியோசை, தரையில் சிறிய பாயை விரித்துத் தலைக்கு ஒரு கட்டையை அணையாக வைத்துப் படுத்துக்...

சத்து ரிங்கிட் 

ஃஃஃஇப்போதெல்லாம் சேவல் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்பதில்லை. விருந்தினர் வேறு அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருப்பதால் தோட்டத்தில் இருந்த சேவற் கோழிகள் பாவம், கணிசமான அளவு குறைந்துவிட்டிருந்தன....

ஐந்தடியில் ஓர் உலகம்

இரவுநேரம். குவாலலும்பூர் அடங்கி, ஒடுங்கிக் கொண்டிருந்தது. அந்நகரை இரவில் பார்ப்பதற்கும், பகலில் பார்ப்பதற்குந்தான் எவ்வளவு பெரிய மாற்றம்! பகலில் போர் நடப்பதைப் போன்றிருந்த நகரம் இரவில் போர்...

ஓ லாவே!

"இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்பேன். நீ பார்க்கத்தான் போகிறாய்" என்றான் கண்களை உருட்டிக்கொண்டு. லாலான் புல்லைப் போல் முடி வளர்ந்திருக்கும் அவன் தலைமேல் ஓங்கி ஒரு கொட்டுப்...