சுருட்டு

பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டியவாறே மேலே வந்தார். அன்றுதான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா...

நகம்

 “காச கொண்டுப்போய் தூர போடுடா” என வளர்மதி கத்தவும் அப்போய் கொஞ்சம் பயந்துதான் போனான். திடுக்கிட்டு உறங்கி எழுந்தவளின் கண்கள் சிவப்பேறியிருந்தது. கரகரத்த குரலில் உறுமல். உறங்குவதற்கு முன்...