மா. சண்முகசிவா

புலிச்சிலந்தி

அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும் மாமாவின் கால் செருப்பின் சப்தம்தான் அதற்குக் காரணம். சப்தம்...

கனவு

“கனவ சொல்லவா சார்?” “ம்...சொல்லுமா." 'அம்மாவ பாக்கப்போறேன். அவங்க காலப் புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய...

ஒரு கூத்தனின் வருகை

அவள் கோபமாக  இருந்தாள் . ''இதுவரைக்கும் மனுஷர்கள உங்களால அனுமானிக்க முடிஞ்சிருக்கா? இப்படி ஐயாயிரம் வெள்ளியை தூக்கி முன்பின் தெரியாத ஒரு மனுஷர்கிட்ட யாரும் கொடுப்பாங்களா? ஆறு...

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற 'எஸ்' சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல் உணர்வது இயல்புதானே. அதன் இருக்கைகளின் தோலுறைகள்...

எல்லாமும் சரிதான்

  பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை...

சாமி குத்தம்

‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே...