தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்
“இதுல ஏறி உக்காரணும்... அதுக்குள்ள வந்துரும் போல..." சிறிதும் பிசிறில்லாத பளிங்குக் கற்கள். அடுகடுக்காய் நேர்த்தியை உருவாக்கியிருந்தது. நவீனக் கழிவறை கண்ணாடிப் போன்ற பளிங்கு தரை படர அதன்...
“இதுல ஏறி உக்காரணும்... அதுக்குள்ள வந்துரும் போல..." சிறிதும் பிசிறில்லாத பளிங்குக் கற்கள். அடுகடுக்காய் நேர்த்தியை உருவாக்கியிருந்தது. நவீனக் கழிவறை கண்ணாடிப் போன்ற பளிங்கு தரை படர அதன்...
கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன்...
"மகமாயி..." நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது அங்கு வரும் வயதானவர்கள் வீட்டுக்கு...
பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டியவாறே மேலே வந்தார். அன்றுதான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா...