அரு. சு. ஜீவானந்தன்

புள்ளிகள்

“டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது,...

அட இருளின் பிள்ளைகளே

அந்தக் காட்சி அவனுக்குத் தெய்வதரிசனம்போல.    வயல் வெளியில், கீழ்க்காற்றில் அல்லாடுகின்ற நெற்கதிர்களில், மேலோட்டமாகப் பார்வையை ஓட்டிக் கொண்டு போனால் கீழ்வானின் சூரிய ஒளியில், அதன் கண்ணாடி...