Day: February 9, 2026

துள்ளல்

"மகமாயி..." நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது அங்கு வரும் வயதானவர்கள் வீட்டுக்கு...